Tuesday, October 21, 2008

மன்னிப்பு

வஞ்சித்தவர் வாசல் தேடி
வந்து மண்டியிடும் போது
மன்னிக்க மனம் வேண்டுமெனில்
மறக்கும் குணம் வேண்டுமடா
அப்போது தான்
மன்னிப்பு முழுமை பெறுமடா
மறவாத குணம் கொண்டு
மன்னித்தால் மன்னிப்பில் அர்த்தமில்லையடா
படிப்பினை மறந்தால்
மீண்டும் வஞ்சிக்கப்படுவாயடா

Vembar-My Native Place

Vembar is a small town on the shores of the Gulf of Mannar, in Tuticorin District. It is located near the district’s border with Ramanathapuram District, about 13 km south of Sayalkudi and around 7 km from Melmandai. Madurai is 97 km north-west while Tirunelveli is 85 km west.

Friday, August 31, 2007

I love you ...

but am not your lover.




I care for you...

but am not from your family ....




I am ready to share your pain...

but am not in your blood relation.






I am your.......

F R I E N D !!!!!






True friend scolds like a DAD....
Cares like a MOM....
Teases like a SISTER...
Irritates like a BROTHER...
and finally loves U more than a LOVER

வெற்றி

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியட

Love

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா..
கலடலை கரயை கடந்திடுமா..
காதலை உலகம் அறிந்திடுமா..
நினைப்பது எல்லாம் நடந்திடுமா..

ஆஆஆஆஆஆஆ (ஓஓ விடிகின்ற பொழுது)

உன்னாலே எனக்குள் உருவான உலகம்..
பூகம்பம் இன்றி சிதறுதடா..
எங்கயோ இருந்து நீ தீண்டும் நினைவே..
எனை இன்னும் வாழ சொல்லுதடா..
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்..
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்..
காதலும் ஒரு ஆயுதமாய் மாறிடுச்சே..
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துனிஞ்சிடுச்சே..
தீயில் என்னை நிக்க வச்சு சிரிக்கிறதே..
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேக்குறதே..

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...

காட்டுத்தீ போல கண்மூடித்தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எரியுதடா...
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்..
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா..
யாரிடம் உந்தன் கதை பேச முடியும்..
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்..
பச்சை நிலம் பாலைவனம் ஆனதடா..
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா..
காலம் கூட கண்கள் மூடிக் கொண்டதடா..
உன்னை விட கல்லறையே பக்கமடா ..ஆஆ..

"இழப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை.., ஆனால் ஜெயிப்பதற்கு இந்த உலகமே இருக்கிறது..."

உனக்குள் இருக்கும் உன்னை அறிந்துகொள்...அறிந்தபின் இந்த உலகம்
உன்னை அறியும்!!!